sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

300 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவம்

/

300 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவம்

300 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவம்

300 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவம்


ADDED : ஆக 11, 2025 08:27 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், நெரூர் சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நாத உற்சவ பெருவிழா நடந்தது.

கரூர் மாவட்டம் நெரூரில், பிரசித்தி பெற்ற சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைக்கும் நாத உற்சவ பெருவிழா நடக்கிறது. நடப்பாண்டு விழா நேற்று காலை, 8:00 மணிக்கு தொடங்கியது. 8:30 மணிக்கு நாத சங்கமம், 10:30 மணிக்கு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளுரை, 2:00 மணிக்கு சாமவேதம் ஓதுவாரின் குழுவினரின் தேவாரப்பண்ணிசை நிகழ்வு நடந்தது.

மாலை, 6:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாத உற்சவ பெருவிழா நடந்தது. இதில் பல்வேறு பக்தி பாடல்கள், இசை வடிவில் வாசிக்கப்பட்டன. பின், மூலவர் அக்னீஸ்வரருக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us