sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி

/

தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி

தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி

தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி


ADDED : ஆக 15, 2024 07:10 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: --பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், தேசிய நுாலகர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு 'கல்வி என்பது சொல் அல்ல, ஆயுதம்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது.

இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நடுவர்களாக பேராசிரியர்கள் செந்தில்குமார், ரமேஷ் அருண்நேரு செயல்பட்டனர்.இளங்கலை தமிழ் முதலாமாண்டு மாணவி சீதா முதல் பரிசையும், 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் அதிரூபன், 2ம் பரிசையும், 3ம் ஆண்டு கணிதவியல் மாணவி இனிய கவி, தமிழ் துறை, 2ம் ஆண்டு மாணவர் சஞ்சய் ஆகியோர், 3ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவருக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நுாலகர் கல்யாணி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us