sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி

/

பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி

பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி

பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி


ADDED : ஆக 16, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

மாலை, 6:00 மணியளவில் கொடியை இறக்க வேண்டும். ஆனால் மாலை, 6:20 மணி வரை இறக்கப்படாமல் இருந்தது. பின் தேசியக்கொடியை இறக்கி பஞ்., நிர்வாகம், அரை கம்பத்தில் கட்டியது. இரவு, 8:30 வரை இறக்கப்படாததால், தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us