sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேசிய நுாலக வார விழா

/

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா


ADDED : நவ 17, 2024 01:33 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 17---

கடத்தூர் கிளை நூலகத்தில்,57 வது தேசிய நுாலக வார விழா நடந்தது. வட்ட தலைவர் டாக்டர் சந்திரசேகர் தலைமை வகித்தார். புலவர்கள் நெடுமிடல், சிவலிங்கம், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுாலகர் சரவணன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, மாவட்ட நுாலக ஆய்வாளர் மாதேஸ்வரி பேசினர். தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற தலைவர் பாவலர் மலர்வணன் தலைமையில் நுாலகம் செல்வோம், நுால்கள் கற்போம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. புரவலர்கள் முருகன், சுப்ரமணி அருணாச்சலம், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us