sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

/

துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

துாய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 01, 2026 07:41 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்-சியில் பணியாற்றுகின்ற துாய்மை பணியாளர்க-ளுடன், புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்-சிக்கு டவுன் பஞ்., மேஸ்திரி

பெரியசாமி தலைமை வகித்தார். கிருபாகரன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற அனைத்து துாய்மை பணியாளர்களுடன் இணைந்து, கேக் வெட்டி, காலண்டர் வழங்கி புத்தாண்டு கொண்-டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், நகரின் முக்கிய வணிக நிறுவ-னங்களின் உரிமையாளர்கள், பல்வேறு அமைப்பு-களின் நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள், துாய்மை பாதுகாவலர்கள்,

ஓட்டுனர்கள், மேற்-பார்வையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒருவருக்கொ-ருவர் கேக் ஊட்டி, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us