தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நொரம்பு மண் கடத்தியவர்கள் கைது

நொரம்பு மண் கடத்தியவர்கள் கைது

நொரம்பு மண் கடத்தியவர்கள் கைது


ADDED : ஜூலை 06, 2024 08:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த கோட்டப்பட்டி ஏரிப் பகுதியில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கோட்டப்பட்டி எஸ்.எஸ்.ஐ., சிங்காரவேலு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம், 42, நாகமரத்துத்பள்ளம் குணசேகரன், 42, ஆகியோர் ஏரியில் இருந்து பொக்லைன் மூலம், டிப்பர் லாரியில் நொரம்பு மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us