sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்

/

தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்

தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்

தர்மபுரியில் ஓய்வூதியர்கள் மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஜூலை 26, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில், நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மத்திய அரசு, ஓய்வூதியர்களின் ஓய்வூதிய பலன்களை பறிக்கும் வகையில், லோக்சபாவில், 2025 மார்ச்-, 25 அன்று சட்டம் நிறைவேற்றியதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us