sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்

/

பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்

பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்

பழைய இறைச்சி விற்பனை தடுக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : டிச 16, 2024 02:37 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், பழைய மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்வதை தடுக்க, மக்கள்

வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: அரூரில், பெரும்பாலான கடைகளில், திறந்தவெளியில் இறைச்-சிகள் விற்பனை நடக்கிறது. மேலும், நோய் தாக்குதலில் இறந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் வாங்குகின்றனர். அவற்றை அதிகாலையிலேயே சுத்தம் செய்து மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, ஓட்டல் கடை உரிமையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்-படுகிறது. இதேபோல், விற்பனையாகாத இறைச்சிகள் பிரிட்ஜில் வைத்திருந்து விற்கப்படுகின்றன. வெளியிடங்களில் இருந்து, கொண்டு வரப்படும் மீன்களும், குறைந்த பட்சம், 2 நாட்கள் வைத்திருந்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை சாப்பிடும் மக்கள், பல்வேறு உடல் உபாதை பாதிப்புகளுக்கு ஆளாகின்-றனர். எனவே, பழைய இறைச்சி விற்பனையை தடுக்க, மாவட்ட

நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us