sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை

/

சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேதமடைந்த பாலங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : டிச 05, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக

இடைவிடாது கன-மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அரூர் அடுத்த வேப்பம்-பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பூதிநத்தம்

கிராமத்தில் உள்ள தரைப்-பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதே போல், எருமியாம்-பட்டியில் வெள்ள நீரால்

தரைப்பாலம் சேதமடைந்தது. வாச்-சாத்தி, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏரிகள் உடைந்தன.

வாச்சாத்தியில் இருந்து கலசப்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டதால், மண் சாலை சேதமடைந்தது. அரூர் ரவுண்டானாவில் இருந்து, நடேசா பெட்ரோல் பங்க் வரையுள்ள,

2 கி.மீ., துாரம் சேலம் செல்லும் பைபாஸ் சாலை சேதமடைந்துள்ளது. இது போல், பல்வேறு இடங்களில்

பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்-துள்ளன. எனவே, சேதமடைந்துள்ள ஏரிகள், சாலைகள் மற்றும்

பாலங்களை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us