sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி

/

எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி

எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி

எரியாத தெருவிளக்கால் மக்கள் அவதி


ADDED : அக் 29, 2025 01:30 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரிலிருந்து, சிந்தல்பாடி செல்லும் சாலையில், தாசரஹள்ளி பிரிவு ரோடு அருகே ரயில்வே பாலம் உள்ளது.

இதன் கீழே சுரங்கப்பாதை வழியாக, சிந்தல்பாடி, கர்த்தானுார், ராமியணஹள்ளி, தென்கரைகோட்டை, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில், தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை என, அப்பகுதியினர் பஞ்.,ல் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, வேதனை தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், முதியவர்கள் மற்றும் பெண்கள் இருட்டில் பீதியுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us