sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு

/

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு

பொம்மிடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வலியுறுத்தி கோரிக்கை மனு


ADDED : ஜன 22, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில், எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தக்கோரி, பொம்மிடி ரயில் பயனாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆசாம் கான், ஜெயசிங், கார்த்திகேயன், முனிரத்தினம், சண்முகம் ஆகியோர், சேலத்தில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம்- - அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட மெமோ ரயில் சேவையை, ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இது நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட மக்கள், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட ரயில் சேவையை உடனடியாக, மீண்டும் இயக்க வேண்டும். பொம்மிடி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொம்மிடியில் நிறுத்த வேண்டும். அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ரயிலை, சேலம் வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us