sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டுமனை பட்டா கோரி மனு

/

வீட்டுமனை பட்டா கோரி மனு

வீட்டுமனை பட்டா கோரி மனு

வீட்டுமனை பட்டா கோரி மனு


ADDED : நவ 25, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: அரூர் அடுத்த பேதாதம்பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை வழங்குவதற்காக, 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், பேதாதம்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இட பற்றாக்குறையை போக்க, வீடு இல்லாதவர்களுக்கு அரசு உரிய ஆய்வு செய்து, விட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us