sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு

/

குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு

குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு

குடிநீர், சாலை வசதி கலெக்டரிடம் மனு


ADDED : ஏப் 29, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி,:

இண்டூர் பகுதி மக்கள், தர்மபுரி கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, இண்டூர் அடுத்த, நடப்பணஹள்ளியில் கோவிந்தன் வீட்டுக்கொட்டாய் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒகேனக்கல் குடிநீர் வழங்கவில்லை.

அதேபோல், போதிய சாலை வசதியில்லாததால், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, அனைவரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர், எங்கள் பகுதியை நேரில் ஆய்வு செய்து, குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.






      Dinamalar
      Follow us