sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மசாஜ் செய்ய லைசென்ஸ் வழங்ககோரி கலெக்டரிடம் மனு

/

மசாஜ் செய்ய லைசென்ஸ் வழங்ககோரி கலெக்டரிடம் மனு

மசாஜ் செய்ய லைசென்ஸ் வழங்ககோரி கலெக்டரிடம் மனு

மசாஜ் செய்ய லைசென்ஸ் வழங்ககோரி கலெக்டரிடம் மனு


ADDED : மே 13, 2025 02:05 AM

Google News

ADDED : மே 13, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி ;தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில், ஒகேனக்கல்லை சேர்ந்த ஆயில் மசாஜ் தொழிலாளர்கள், கலெக்டர் சதீஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கூறியுள்ளதாவது:

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஆயில் மசாஜ் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கும் லைசென்ஸ் இல்லாததால் போலீசார் எங்களை ஆயில் மசாஜ் தொழில் செய்ய அனுமதிப்பதில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலையுள்ளது. எனவே, எங்களது நிலையை கருத்தில் கொண்டு ஆயில் மசாஜ் தொழில் செய்ய லைசென்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.A






      Dinamalar
      Follow us