sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு

/

சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு

சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு

சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை கோரி அமைச்சருக்கு மனு


ADDED : டிச 14, 2024 02:55 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் நான்கு வழிச்சாலை பணி முடிவடையும் வரை, எச்.புதுப்பட்டி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என, த.மா.கா., கோரிக்கை விடுத்-துள்ளது.

இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்-சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட த.மா.கா., தலைவர் அரவிந்தன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் வரையிலான, 141 கி.மீ., துாரத்திற்கு நான்குவழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது, 100 கி.மீ., துாரம் மட்டுமே சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் வரும், 16 முதல், எச்.புதுப்பட்டியில் உள்ள டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூ-லிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. முழுமையாக சாலை பணிகள் முடிவடைந்த பின்பே, சுங்க கட்-டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us