sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிணற்றில் விழுந்த பன்றி மீட்பு

/

கிணற்றில் விழுந்த பன்றி மீட்பு

கிணற்றில் விழுந்த பன்றி மீட்பு

கிணற்றில் விழுந்த பன்றி மீட்பு


ADDED : ஜூன் 10, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவரமலை காட்டு பகுதியிலிருந்து நேற்று வழி தவறி வந்த காட்டு பன்றி, இராமியம்பட்டியில் வனத்தையொட்டி உள்ள சுரேஷ் என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றில் இருந்த காட்டு பன்றியை உயிருடன் மீட்டு, வனக்காப்பாளர் முருகனிடம் ஒப்படைத்தனர். அது, கவர மலை வனப்பகுதியில் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us