sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் மரக்கன்றுகள் நடல்

/

அரூரில் மரக்கன்றுகள் நடல்

அரூரில் மரக்கன்றுகள் நடல்

அரூரில் மரக்கன்றுகள் நடல்


ADDED : ஜூன் 07, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 10 பஞ்.,களில், முதற்கட்டமாக, 3,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நடந்தது.

வேடகட்டமடுவு பஞ்., கருங்கல்பாடியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, பி.டி.ஓ., செல்வன் துவக்கி வைத்தார். அதேபோல், செட்ரப்பட்டி, செல்லம்பட்டி, பையர்நாயக்கன்பட்டி ஆகிய, பஞ்.,ல், 4 ஏரிகள் துார்வாரும் பணி நேற்று துவங்கப்பட்டது.

அரூர், அனைத்து மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, ஒடசல்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பிரேமா தலைமை வகித்தார். இதில், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us