sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆன்லைன் ‍கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்

/

ஆன்லைன் ‍கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்

ஆன்லைன் ‍கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்

ஆன்லைன் ‍கேம் விளையாடி கடனாளியானவர் மாயம்


ADDED : ஆக 07, 2024 06:37 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, மோட்டுபட்டியை சேர்ந்தவர் சதீஷ், 40; இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக, மொபைலில் ஆன்லைன், 'டிரேடிங் பிட் காயின்ஸ்' என்ற விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் அதிகளவில் கடன் பெற்று விளையாடி, அந்த பணத்தை இழந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த மாதம், 25 ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, அவரது மனைவி பானுமதி புகாரின் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us