sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை

/

போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை


ADDED : டிச 02, 2025 02:44 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, பாலக்கோடு அருகே, சொன்னம்பட்டியை சேர்ந்தவர்கள் சுனில்குமார், 19, முருகன், 20. இருவரும் கடந்த, 27 அன்று, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பாலக்கோடு அடுத்த சிக்காராதஹள்ளி பாலம் அருகே சென்றபோது, சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்து, இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இவர்களின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவர்களது உறவினர்கள் கடந்த, 28 அன்று பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மேலும் அனுமந்தபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விபத்தில், 2 இளைஞர்கள் பலியானது தொடர்பாக நேற்று, பாலக்கோட்டை சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனிடையே நேற்று, பா.ம.க., மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கட்சியினர் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம், டி.எஸ்.பி., ராஜசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us