sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, 28 வயது பெண், பெற்றோர் இறந்து விட்ட நிலையில் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாரவாடி அருகே காமராஜ் நகரில் வசித்து வரும் மினிசரக்கு லாரி டிரைவர் நவீன்குமார், 24, என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, நவீன்குமார் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என, ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் பெண் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us