sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ


ADDED : அக் 30, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமியை திருமணம்

செய்தவர் மீது போக்சோ

தர்மபுரி, அக். 30-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊர்நல அலுவலராக பணிபுரிபவர் சாந்தி, 58. இவருக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த, 22 அன்று பாலக்கோடு அடுத்த, மாரண்டஹள்ளி அருகே உள்ள திருமல்வாடியில் விசாரணை மேற்கொண்டார். அதில், சுதாகர், 34 என்பவர், 17 வயது சிறுமியை கடந்த ஏப்., 15 அன்று திருமணம் செய்துள்ளதும், சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரிந்தது. இது குறித்து அவர், மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்சோ மற்றும் இளம்வயது குழந்தை திருமணம் என, இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us