தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இருவர் மீது போக்சோ

இருவர் மீது போக்சோ

இருவர் மீது போக்சோ


ADDED : மே 23, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்-தவர் கணேஷ், 30, இவர், கடந்தாண்டு அரூர் பகு-தியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறு-மியை, அரூர் அரசு மருத்துவமனையில் பரிசோ-தனை செய்ததில், 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அரூரை சேர்ந்தவர் சம்பத், 28, இவர், 8 மாதங்க-ளுக்கு முன்பு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறு-மியை, அரூர் அரசு மருத்துவமனையில் பரிசோ-தனை செய்ததில், 3 மாதம் கர்ப்பமாக இருப்பது

தெரியவந்தது.

இதையடுத்து, அரூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ், சம்பத் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us