sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியோர் மீது போலீசில் புகார்

/

அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியோர் மீது போலீசில் புகார்

அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியோர் மீது போலீசில் புகார்

அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியோர் மீது போலீசில் புகார்


ADDED : ஆக 18, 2025 03:10 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டியாம்பட்டி ஏரி மற்றும் மயான பகுதியில் நல்ல நிலையில் இருந்த வேம்பு, வேலான், பாதம் உட்பட்ட, ஒரு லட்சம் மதிப்புள்ள மரங்கள் சட்ட விரோத-மாக வெட்டி, சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

பாப்பாரப்பட்டி பகுதியில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நீர்வள ஆதாரங்களை பல வருடங்களாக தொடர்ந்து பாடுபட்டு வரும் எனக்கு மிகுந்த மன வேதனையும், மன உளைச்சலுக்கு ஆளானதாக, சேலம் திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரி-வித்துள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நட-வடிக்கை கோரி, அவர் மின்னஞ்சல் மூலமாக, பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us