sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு

/

17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : டிச 23, 2024 09:44 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமிக்கும், செல்லம்பட்டியை சேர்ந்த சவுந்தர் என்பவருக்கும் கடந்த, 15ல் திருமணமானது.

இது குறித்து அரூர் சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி, 54, அளித்த புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் சவுந்தர், அவரது அண்ணன் ஜாக்கின், மனைவி சாரதா ஆகிய, 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us