ADDED : செப் 23, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கூடுதுறைப்பட்-டியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், அண்ணா நகர் விநாயகர் கோவில் முதல், ஆனந்துார் சாலை வரை கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூஜை நடந்தது.
அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்-சியில், கம்பைநல்லுார், அ.தி.மு.க., நகர செயலாளர் தனபால், ராமஜெயம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.