sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

/

அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி


ADDED : மார் 18, 2024 03:14 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 35; இவர், அரூர் மற்றும் அனுமன்தீர்த்தத்திலுள்ள கடைகளில் திருடிய வழக்கில், நேற்று முன்தினம் கைதாகி, அரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மதியம் அவர் கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சிறைக்காவலர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு, போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிந்தசாமிக்கு அரூர் கிளைச்சிறை பிடிக்கவில்லை எனவும், தன்னை சேலம் மத்திய சிறைக்கு அனுப்புமாறு கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டதாக நாடகமாடுகிறார் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us