sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

/

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 51 பேருக்கு பணி நியமன ஆணை


ADDED : அக் 12, 2025 03:00 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, எம்.எல்.ஏ.,

அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்-தது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது. முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணி நியமன ஆணை-களை வழங்கினார். இதில், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலார் பசுபதி, நகர செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் பூபதி, கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us