sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

/

வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : டிச 05, 2025 11:18 AM

Google News

ADDED : டிச 05, 2025 11:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பே.தாதம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்-கின்றனர். இவர்களில் பலர் கூட்டு குடும்பங்க-ளாக வசிக்கின்றனர். பலர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, அக்கிராமத்தில் தங்களுக்கு அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில், 60 குடும்பத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்-களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்-கத்தின் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில், வட்ட தலைவர் விஜி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க, மாவட்ட செயலாளர்கள் முத்து, வட்ட செய-லாளர் கணேசன் ஆகியோர் பேசினர். கூட்-டத்தில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us