நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர் ம புரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட் டார பகு தி களில், நேற்று மாலை, 5:20 மணி முதல், விட்டு விட்டு பர வ லாக சாரல் மழை பெய் தது.
இதனால் தாழ்-வான பகு தி களில் தண்ணீர் தேங் கி ய துடன், குளிர்ச் சி யான சீதோஷ்ண நிலை நில வி யது. கன ம ழையை எதிர் பார்த் தி ருந்த நிலையில், நேற்று பெய்த சாரல் ம-ழையால் விவசா யி களும், பொது மக் களும் ஏமாற் ற ம டைந் தனர்.