sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு

/

அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு

அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு

அறுந்து விழுந்த கிரேன் ரோப் கிணற்றில் தவித்த 3 பேர் மீட்பு


ADDED : ஆக 12, 2024 06:38 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சரவணன்.

இவரது, 75 அடி ஆழ விவசாய கிணற்றை துார்வாரும் பணியில், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு மாம்பாடியை சேர்ந்த கனகு, 50, ராமு, 49, ரத்தினவேல், 60, ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொட ர்ந்து, கிணற்றிலிருந்து மேலே வர முடியாமல், 3 பேரும் தவித்தனர். சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறை யினர், ஒரு மணி நேரம் போராடி, 3 பேரையும் பத்திரமாக கிணற்றிலிருந்து மீட்டனர்.






      Dinamalar
      Follow us