sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூலை 07, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம், தலைவர் ராஜ-கோபால் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கண்ணிமை, செயலாளர் யுவராஜ், இணை செயலாளர் எம்.ஜி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்து-வது குறித்து நிர்வாகிகள் பேசினர்.

இதில், ஓய்வூதியர்களின் மனைவியும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை வழங்கி, அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.






      Dinamalar
      Follow us