sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு

/

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 10 பவுன் திருட்டு


ADDED : ஆக 24, 2025 01:21 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி தர்மபுரியில், ஓட்டல் உரிமையாளரின் வீட்டில், 10 பவுன் மற்றும் 15 லட்சம் ரூபாய், திருடு போய் உள்ளது. தர்மபுரி டவுன், கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ரதிபிரியா, 35. இவர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கணவர் செந்தாமரை, நரசையர் குளம் அருகே, பைக் கன்சல்டன்சி தொழில் செய்து வருகிறார்.

செந்தாமரையின் வீட்டில், அவரது அக்கா மகன் சந்துரு, 24, என்பவர் தங்கியிருந்தார். கடந்த, 20 அன்று கடைக்கு சென்று விட்டு, இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு, சாவி ஜன்னல் மேல் இருந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் வைத்திருந்த, 15 லட்சம் ரூபாய் மற்றும், 10 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

அன்று மதியம், 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்த சந்துரு தான் எடுத்து சென்றுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரதிபிரியா புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us