sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை

/

பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை

பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை

பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை


ADDED : நவ 20, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், பெங்களூருவில், 7 கோடி ரூபாய் கொள்ளை போன நிலையில், தமிழக எல்லையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி., நகரிலுள்ள தனியார் வங்கியிலிருந்து நேற்று, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்ப, 7 கோடி ரூபாயை, ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பெங்களூரு அசோக் பில்லர் சாலையில் சென்றபோது, அவ்வழியாக டொயோட்டா இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள், பணம் ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்தனர். வாகனத்திலிருந்த ஊழியர்களிடம், தங்களை ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், 7 கோடி ரூபாயை அந்த மர்ம கும்பல், தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டு தப்பினர்.

கர்நாடகா மாநில போலீசார், மர்ம கும்பலை பிடிக்க, பெங்களூருவில் வாகன சோதனையை மேற்கொண்டனர். கொள்ளை கும்பல் அண்டை மாநிலமான தமிழக எல்லை ஓசூர் வழியாக தப்பி விடாமல் தடுக்க, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி, பூனப்பள்ளி, டி.வி.எஸ்., கக்கனுார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், தமிழக போலீசார், நேற்று முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us