sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : டிச 30, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்; அரூர் எஸ்.ஐ., சக்தி வேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு நாரியம்பட்டி பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும் படி வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் விசாரித்தனர். அதில், அவர் நாரியம்பட்டியை சேர்ந்த ராஜா, 46, என்பதும், தென்பெண்ணையாற்றிற்கு செல்லும் ஓடை பகுதியிலிருந்து, அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜாவை கைது செய்த போலீசார், டிராக்டர் டிரைலர் மற்றும் மணலை பறிமுதல் செய்து, அரூர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us