ADDED : ஆக 31, 2026 02:41 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெத்துாரை சேர்ந்த, 16 வயது மாணவி மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த, 28ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்த மாணவி நள்ளிரவு, 1:00 மணிக்கு மாயமானார். புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
