sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

/

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை


ADDED : ஏப் 21, 2025 07:58 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்ப்பு பெற்ற ஈஸ்டர் பெருநாளை கொண்டாடும் வகையில், 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த, 18 அன்று ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஏசுவின் சிலுவைபாடுகள் தியானிக்கப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

நேற்று, ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் ஈஸ்டர் பெருநாள் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு பாரதிபுரத்திலுள்ள துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us