sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காய்ச்சலுக்கு மாணவன் பலி

/

காய்ச்சலுக்கு மாணவன் பலி

காய்ச்சலுக்கு மாணவன் பலி

காய்ச்சலுக்கு மாணவன் பலி


ADDED : டிச 10, 2024 07:54 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 40. இவரின் மகன் ஆதி அன்புக்கரசு, 13. இவர், கே.வேட்ரப்பட்டி அரசு ஆண்கள்

மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவ., 20ல் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் அதிகமானதால், 25ம் தேதி முதல், தர்-மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். அங்கு நேற்று காலை,

உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us