sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்

/

செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்

செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்

செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் குழுமம் துவக்கம்


ADDED : ஜூலை 10, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி,தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் குழும தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் தர்மபுரி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் பேசினார். அவருடைய பேச்சு மாணவர்களுக்கிடையே உற்சாகமூட்டுவதாகவும், தலைமைப்பண்பின் முக்கியத்துவத்தை உணர்த்தக் கூடியதாகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. செந்தில் பப்ளிக் பள்ளியில், 2025--26ம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பிலுள்ள மாணவர்கள் சிறப்பாக பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர். பள்ளிக்கு, 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.

விழாவில், பள்ளி நிர்வாக

அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us