sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை

/

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை


ADDED : ஜூலை 30, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சின்னதாராபுரம், தென்னிலை சாலையில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பள்ளிக்கு சைக்கிள், நடந்து செல்லும் மாணவ, மாணவியர் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் பள்ளி விடும் நேரத்தில் மாணவ, மாணவியர் வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில், வேகமாக வெளியே வருகின்றனர். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, தென்னிலை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கும், முடியும் நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us