sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது

/

மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது

மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது

மனைவியை வெட்டிய சந்தேக கணவன் கைது


ADDED : ஆக 29, 2025 01:32 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் :அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர், 37. இவர் மனைவி சந்தியா, 30. காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, மகள், மகன் உள்ளனர். சந்தியாவின் நடத்தையில் சந்தேகத்தால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சந்தியா கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் காந்தி என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தன் குழந்தை

களுடன் வசித்தார்.

நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு அங்கு சென்ற சுந்தர், சந்தியாவை, கொடுவாளால் கழுத்து, தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தியா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோபிநாதம்பட்டி போலீசார், சுந்தரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us