ADDED : அக் 21, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த பசுவாபுரம், வருவாய் கிராமத்-திலுள்ள அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் மன்னார் மனைவி கொழந்தையம்மாள், 70, கூலித்தொழி-லாளி. ஓட்டு வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன் தினம் பெய்த மழையால், வீட்டின் ஒரு பக்கம் மண் சுவர் ஊறி நேற்று காலை இடிந்து விழுந்-தது. வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

