sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு

/

ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு

ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு

ஐஸ்கிரீம் கடையில் ரூ.10,000 திருட்டு


ADDED : ஆக 08, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, கலெக்ரேட் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், 40; இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி எதிரில், ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார்.

கடந்த, 5 அன்று கடையை பூட்டி விட்டு வீட்-டிற்கு சென்றார். பின், மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த-போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே, கல்லாவில் வைத்திருந்த, 10,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. ரங்கநாதன் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us