sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உண்டியலில் கை சிக்கி பிடிபட்ட திருடன்

/

உண்டியலில் கை சிக்கி பிடிபட்ட திருடன்

உண்டியலில் கை சிக்கி பிடிபட்ட திருடன்

உண்டியலில் கை சிக்கி பிடிபட்ட திருடன்


ADDED : ஏப் 27, 2025 03:19 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டியில், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு திருட வந்த ஒருவர், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருட, கையை உள்ள நுழைத்துள்ளார்.

அப்போது, அவரது கை உண்டியலில் சிக்கியது. கையை வெளியே எடுக்க முடியாமல் போராடிய திருடன், விடிய விடிய கோவிவிலில் காத்து கிடந்தான். தகவல் கிடைத்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரித்தனர்.

இதில், உண்டியலில் திருட முயன்றவர் சேசம்பட்டி அருகே சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், 42, என, தெரிந்தது. தீயணைப்பு துறையினர் உண்டியலை இயந்திரத்தால் துண்டித்து, திருடனை மீட்டனர். போலீசார் திருடனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us