sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

/

அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு


ADDED : நவ 26, 2025 02:13 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த ஓபிளிநாய்க்கனஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் முப்பால் பயிற்றுனர் மன்றத்தாரால் திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

ஆசிரியர் அண்ணாமலை வரவேற்றார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணண் பேசினார். நுாலகர் சரவணன், புலவர் மகாலிங்கம் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினர். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பி.இ.ஓ., பச்சையப்பன், அனுமந்தன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us