sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை

/

தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை

தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை

தக்காளி விலையில் உயர்வு ஒரு கிலோ ரூ.32க்கு விற்பனை


ADDED : ஜூலை 04, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி, 32 ரூபாய் என விற்பனையாது.

தர்மபுரி மாவட்டத்தில், ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்கின்றனர். சந்தைக்கு தக்காளி வரத்து தொடர்ந்து வந்ததால் அதன் விலையில் உயர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், சந்தைக்கு வரத்து குறைந்துள்ள நிலையில், தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த, ஒன்றாம் தேதி, ஒரு கிலோ தக்காளி, 25 ரூபாய் எனவும், நேற்று முன்தினம், 26 ரூபாய் எனவும் விற்ற நிலையில் நேற்று, 32 ரூபாய் என விலை உயர்ந்தது. தக்காளி வரத்தை பொறுத்து, அதன் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us