sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு வலை

/

நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு வலை

நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு வலை

நாய், கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு வலை


ADDED : அக் 13, 2025 02:25 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உல்லட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ், 37. ஓசூரில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

இவருக்கு, சின்ன உள்ளுகுறுக்கை கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த கோழிகள் மற்றும் நாய்களுக்கு, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், நேற்று முன்தினம் காலை, 9:50 மணிக்கு முன், கோழி இறைச்சி கழிவுகளுடன் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட தலா இரு நாய்கள், கோழிகள் உயிரிழந்தன. இது தொடர்பாக பிரின்ஸ் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us