sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்

/

மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்

மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்

மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்


ADDED : ஜூன் 16, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த உனிசேனஹள்ளியை சேர்ந்தவர் முருகன். விவ-சாயி. இவரது விவசாய நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை

அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு தென்னை மரங்கள் முறிந்து, வயலில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் விவ-சாய நிலத்தில் சாய்ந்தன. கடத்துார் மின்வாரியத்தினர் உடனடி-யாக மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us