sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லறை திருநாளில் அஞ்சலி

/

கல்லறை திருநாளில் அஞ்சலி

கல்லறை திருநாளில் அஞ்சலி

கல்லறை திருநாளில் அஞ்சலி


ADDED : நவ 03, 2025 03:07 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: கிறிஸ்தவர்கள் கல்லறை திருவிழா, நவ., 2ல் அனுசரிக்கப்படுகி-றது. அன்றைய தினம், முன்னோர்களின் கல்லறைக்கு குடும்-பத்தார் சென்று, பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்-றியும் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

இதையொட்டி, தர்மபுரி டவுன் சந்தைபேட்டையில் உள்ள கல்-லறை தோட்டம் மற்றும் செல்லியம்பட்டி கல்லறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராள-மான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்-களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்-தது.

* பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, பொம்மிடி பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை பாத்திமா நகர், கடத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கல்லறைகளில் ஏராள-மான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் துாவி பிரார்த்தனை நடத்தினர்.

தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்-தது.






      Dinamalar
      Follow us