sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி

/

தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி

தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி

தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி


ADDED : மே 06, 2025 01:53 AM

Google News

ADDED : மே 06, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க., நகரில், இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன், சாலையில் இருபுறமும் நிறுத்துகின்றனர்.

இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தில்லை நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையில் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us