sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

/

தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்


ADDED : ஜூலை 03, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 20,000 ரூபாய், விரலி, 13,100 ரூபாய், உருண்டை, 11,847 ரூபாய் என, ஏலம் போனது. இதில், 21 விவசாயிகள், 38.59 குவிண்டால் மஞ்சள் மொத்தம், 4.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us